அந்நாள் தொடங்கி இந்நாள்வரை அவனின்றி எதுவுமே நடப்பதில்லை எம்பொருளாகி எமக்கு அருள்புரியும் செம்பொருளாகிய சிவமே சிவமே ஒருநிலை இதுவே உயர்நிலை எனுமொரு திருநிலை மேவிய சிவமே சிவமே மெய்வைத்து அழியா பெருவெளி நடுவுரு தெய்வபதியாம் சிவமே சிவமே குறைதவிர்த்து யெனக்கே பொன்முடி சூட்டி சிறமுர நாட்டிய சிவமே சிவமே
WELCOME TO EZHILAGAM WEBSITE (மாதேஸ் வலைதலத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன் ) பூவின் மலர்ச்சியும் பெண்களின் மகிழ்ச்சியும் மனதிற்கு எப்பொழுதும் இதமாக இருக்கும்.

Friday, 14 April 2017

gallery show

No comments:

Post a Comment